பழைய நீதிமன்றத்துக்கு சீல் களத்தில் இறங்கிய நீதிபதி |Vilupuram

x

திண்டிவனம் பழைய நீதிமன்ற கட்டிடங்களில், வழக்கறிஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 5-ஆம் தேதி பழைய நீதிமன்றம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட பழைய நீதிமன்ற வளாகத்தை நீதிபதி ரகுமான் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.....


Next Story

மேலும் செய்திகள்