சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக கொன்ற கும்பல்...பதறவைக்கும் காட்சிகள்

x

சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக கொன்ற கும்பல்...பதறவைக்கும் காட்சிகள் - பின்னணியில் இருக்கும் பகீர் சம்பவம்

2 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை கொன்ற இளைஞரை, மகன் உறவினர்களுடன் சேர்ந்து படுகொலை செய்த நிலையில், இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், நாவிதன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். 42 வயதான இவரை, கடந்த நான்காம் தேதி திருப்பூர், வெளியங்காடு பகுதியில் வைத்து இரு சக்கர வாகனத்தி வந்த மர்மகும்பல், அரிவாளால் வெட்டி படுகொலை செய்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்