திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. நடுரோட்டில் குதித்த 5 பயணிகள்.. திருச்சி அருகே பரபரப்பு

x
  • திருச்சி மாவட்டம் மன்னார்புரம் அருகே, சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.
  • அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த 5 பேர் உயிர் தப்பினர். திருச்சி -
  • மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார்.
  • விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்.

Next Story

மேலும் செய்திகள்