சிறுக சிறுக சேர்த்து வைத்து கடன் வாங்கி தொடங்கிய தொழில்.. இரண்டே நாளில் மூழ்கிய சோகம்

x
  • தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் புதிதாக மளிகை கடை திறந்த 2நாட்களில் வெள்ளத்தால் சேதம்.
  • ஆசை ஆசையாய் தொடங்கிய தொழிலை சூறையாடிய வெள்ளம் -நொந்து போன குடும்பம்.
  • அடமானம் வைத்த நகைகளுக்கு எப்படி வட்டி கட்டுவது என்று தெரியவில்லை - கடை உரிமையாளர்.
  • வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியதால் குடும்பத்துடன் கலங்கி நிற்கும் கடை உரிமையாளர்.

Next Story

மேலும் செய்திகள்