அசுர வேகத்தில் வந்த பைக்..! சரக்கு வேனில் மோதி பயங்கர விபத்து.. தந்தை கண்முன்னே பலியான சிறுமி பலி

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சரக்கு வேன் ஒன்று, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த 3 வயது சிறுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். மேலும் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர். கொண்டங்கி ஏரியில் குளிப்பதற்காக ஆசை ஆசையாக சென்ற நிலையில், தந்தையின் கண்முன்னே சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்