``எங்க இருந்து வந்ததுன்னு தெரியல...''வீட்டோடு முடங்கிய மக்கள்..அச்சத்தில் உறைந்த மொத்த மயிலாடுதுறை

x

``எங்க இருந்து வந்ததுன்னு தெரியல...''வீட்டோடு முடங்கிய மக்கள்..அச்சத்தில் உறைந்த மொத்த மயிலாடுதுறை

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகள் மற்றும் கால்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், செம்மங்குளம் பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்த பன்றியை சிறுத்தை கடித்து கொன்றுள்ளதால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்