சென்னையில் காலை நடந்த சாகசம் - பறந்து விழிப்புணர்வு செய்த அதிகாரி ராதாகிருஷ்ணன்

x

தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, சென்னை திருவான்மியூர் கடற்கரையில், மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்