வாழைத் தோட்டத்திற்குள் இருந்த ஷாக்...பார்த்ததும் அதிர்ந்த மக்கள்...வசமாக சிக்கிய ராட்சத முதலை...

x

மேட்டுப்பாளையம் அருகே, காந்தையூர் பகுதியில் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தண்ணீரில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அருகில் இருந்த வாழைத்தோட்டத்திற்குள் புகுந்தது. தோட்டத்தில் முதலை படுத்திருந்ததை கண்ட விவசாயி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, 3 மணி நேர போராட்டத்திற்குபின் முதலை பாதுகாப்பாக மீட்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்