உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கோயிலை இடிக்கும் பணி தொடக்கம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கோயில் இடிக்கப்படுகிறது...
விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கோயில் இடிக்கப்படுகிறது
- வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் - பரபரப்பு
- 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன
Next Story