"பிப்ரவரி 9 வரை சான்சே இல்ல"... ஒரு வாரம் கஷ்டம்தான்.. வானிலை மையத்தின் வறண்ட ரிப்போர்ட்

x

தமிழகத்தில் வருகிற 9ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்