#JUSTIN || தமிழகத்தில் இரு நாட்டின் நல்லுறவை உறுதிபடுத்தும் திருவிழா புறக்கணிப்பு

x

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க முடிவு. கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு. இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம். நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கும் மீனவர்கள். வரும் 20ஆம் தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி- மீனவர்கள். 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்