"ஊருக்குள் நுழைந்த கடல்நீர்.." கடும் கொந்தளிப்பில் கடல்... அலறும் மீனவ மக்கள்

x

மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி குப்பம் பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் நவீனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்