"நீ ஒரு வெங்காயமும் சொல்லாத".. பேருந்தை மடக்கிப்பிடித்து பெண் பெண் செய்த செயல்

x

"நீ ஒரு வெங்காயமும் சொல்லாத"

பைக்கை இடித்துவிட்டு நிற்காமல் ஓட்டம்

பேருந்தை மடக்கிப்பிடித்து பெண் பெண் செய்த செயல்

சேலம் அருகே இரு சக்கர வாகன ஓட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை பொதுமக்கள் துரத்திச் சென்று சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து மோதியதில், சேலம் சிவதாபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து, நிற்காமல் சென்ற பேருந்தை உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடனும்.. பொதுமக்கள் உதவியுடனும் சிவராமகிருஷ்ணன் மடக்கிப் பிடித்த நிலையில், பேருந்து ஓட்டுநருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்