#BREAKING || "ரேஷன் அட்டை இல்லாதோருக்கு விரைவில் ரூ.6000"

x
  • ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்
  • கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு நிவாரணம் குறித்து விரைவில் அறிவிப்பு என தகவல்
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்
  • விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர்
  • தகுதியானவர்களுக்கு விரைவில் ரூ. 6000 நிவாரணம் வ#BREAKING || "Rs. 6000 soon for those without ration card"ழங்குவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் தரப்பில் வெளியிடப்படும்

Next Story

மேலும் செய்திகள்