"பண்டிகை வந்தாலே தொல்லை..." ரஜினிக்கு பெரும் சங்கடம் அக்கம் பக்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு

x

சென்னை போயஸ் கார்டனில், ரஜினி ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக, அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். பொங்கல் வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் குவிந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்