சென்னை மக்களுக்கு குட் நியூஸ் - மேயர் கொடுத்த அப்டேட்

x

சென்னை திரு.வி.க. மண்டலம் எஸ்.எஸ்.புரம் பிரிக்கெளின் சாலையில் அடிக்கல் நாட்டி மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்... சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர் ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்... செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மழை நீர் வடிகால் பணிகள் முடிவடையும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்