நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்

x

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்

நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்