பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - சிறைக்குள் நடந்தது என்ன..? -கருக்கா வினோத்தை சந்திக்காத மனைவி

x
  • ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளி கருக்கா வினோத், பிஎஃப்ஐ வழக்கில் கைதான நபர்களுடன் சிறையில் இருந்து வெளியில் வந்த விவகாரம்
  • "பிணையில் வெளியே வருபவர்களும், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுபவர்களும் பரிசோதனைக்கு பிறகு ஒரே நேரத்தில் விடுவிக்கப்படுவது வழக்கம்"
  • "சிறையில் இருந்த போது கருக்கா வினோத் அடைக்கப்பட்டிருந்த பிளாக் வேறு, பிஎஃப்ஐ வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டிருந்த பிளாக் வேறு"
  • சிறையில் வெவ்வேறு பிளாக்கை சேர்ந்த இரு தரப்பும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை - சிறைத்துறை
  • "கருக்கா வினோத் சிறையில் இருந்த நாட்களில் அவரை சந்திக்க அவரது குடும்பத்தினரோ, உறவினர்களோ, மற்ற யாரும் வந்ததற்கான பதிவோ இல்லை"
  • கருக்கா வினோத் விவகாரம் - சிறைத்துறை விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்