தாயை பார்த்துவிட்டு செல்லும் போது நேராக வந்து மோதிய அரசு பேருந்து..ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவி

x

மானாமதுரை பேருந்து நிலையம் எதிரே, இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழப்பு/அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வரவில்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டு

மாணவியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொதுமக்கள்

ஆம்புலன்ஸ் வர தாமதமானதே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் புகார்


Next Story

மேலும் செய்திகள்