துப்பாக்கியுடன் சுற்றுலா வந்த இளைஞர்கள் - "வெளிவந்த பகீர் திட்டம்.." நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தேவாலா பகுதிக்கு சுற்றுலா வந்த கேரளா பயணிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜிபின், ராதாகிருஷ்ணன், செமீர் ஆகிய 3 பேர் கூடலூருக்கு சுற்றுலா வந்ததும், அங்கே தங்கி பறவைகளை வேட்டையாட திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் வந்த காரை கைப்பற்றிய காவல்துறை, 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்