BREAKING || நெல்லையில் குழந்தை பெற்ற 1,448 சிறுமிகள் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x
  • நெல்லை மாவட்டத்தில் கடந்த 34 மாதங்களில் 1448 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்
  • குழந்தைகளை சிறுமிகளே பெற்றெடுத்த சம்பவம் - அதிர்ச்சியில் நெல்லை மாவட்டம்
  • தகவலறியும் உரிமை சட்டத்தால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
  • மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மட்டும் அதிகபட்சமாக 88 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்
  • மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 பேரும், வன்னி கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 பேரும் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்
  • பள்ளி கல்லூரிகளில் இடைநிற்றல் என்பதே இதற்கு மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது
  • 18 வயதிற்கு முன்பே திருமணம் நடத்தப்படுவதும் சிறுவயது குழந்தை பேறுக்கு காரணமாக அமைகிறது
  • பள்ளி கல்லூரிகளில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம்
  • 18 வயதிற்கு முன் பெற்றோர்களால் திருமணம் நடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. ஆனால் காதல் திருமணத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை

Next Story

மேலும் செய்திகள்