மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

x

சென்னை நந்தனத்தில் மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் இந்த புதிய அமைப்பை தொடங்கி வைத்தார். பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிங்க் ஸ்குவாடில் 23 பெண்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கராத்தே தற்காப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ரோந்து பணியும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியிலும் இவர்கள் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்