மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை...பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு நடுங்கும் மக்கள்...

x

மயிலாடுதுறையில் பதுங்கி உள்ள சிறுத்தையை தேடும் பணி தீவிரம். சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் தலைமையில் மயிலாடுதுறை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறையினர் 30 பேர் தீயணைப்புத் துறையினர் போலீசார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் சிறுத்தை எந்தப் பகுதியில் பதுங்கி உள்ளது என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்