கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்த கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி..! - செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது டாடா ஏஸ் மோதி 6 பேர் பலி

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் நிகழ்ந்த கோரம்

15க்கும் அதிகமானோருடன் சென்ற டாடா ஏஸ் வாகனம், ஜானகிபுரம் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரி மீது மோதியது

முன்னால் சென்ற லாரி மீது டாடா ஏஸ் மோதிய நிலையில், பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது

இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் சுக்கு நூறானதில் 6 பேர் பலி

கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது நிகழ்ந்த பரிதாபம்..


Next Story

மேலும் செய்திகள்