#BREAKING || சீரும் வைகை... மதுரை மக்களுக்கு உடனே பறந்த எச்சரிக்கை | Madurai Vaigai

x

தொடர் மழை காரணமாக மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்