#BREAKING || "10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?" - கேள்வி எழுப்பிய நீதிபதி

x

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு ."விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?". உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி/மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டடங்கள் கட்ட மதுரை மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம் கொடுத்த அனுமதி எத்தனை? - நீதிபதிகள்/விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு//கோப்புக்காட்சி/4/"10 ஆண்டுகளாக அதிகாரிகள் தூக்கத்தில் இருந்தனரா?"


Next Story

மேலும் செய்திகள்