தனியார் மதுக்கூடத்தில் குவிந்த மதுப்பிரியர்கள்... காத்திருக்க முடியாமல் முண்டியடிப்பு

x

திருவாரூரில், நண்பகல் 12 மணி வரை காத்திருக்க முடியாத மதுப்பிரியர்கள், தனியார் மதுக்கூடத்தில் குவிந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை களைகட்டியுள்ளது. இதனிடையே, டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணிக்குதான் திறக்கப்படும் என்பதால், அதுவரை காத்திருக்க பொறுமை இல்லாத மதுப்பிரியர்கள், 11 மணிக்கு திறக்கப்பட்ட தனியார் மதுக்கூடத்தில் குவிந்து, மதுவை வாங்க முண்டியடித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்