காவல் நிலையத்தில் கடைசி நாள்.. TTF வாசன் செய்த நெகிழ்ச்சி செயல் - கொண்டாடும் ரசிகர்கள்..!

x
  • நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்த டிடிஎஃப் வாசன், கடைசி நாளாக காஞ்சிபுரம், பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
  • அப்போது, சாலையோரம் கடை வைத்திருந்த பெண் ஒருவருக்கு, கடையை மேம்படுத்த கூறி டிடிஎஃப் வாசன் பணம் கொடுத்து உதவியது, அங்கு சூழ்ந்திருந்த டிடிஎஃப் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்