சக்கரங்களுக்கு நடுவில்... தேரை கட்டை போட்டு நிறுத்திய பள்ளி மாணவி... மிரண்ட பக்தர்கள்

x

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தைத்தேரோட்ட நிகழ்ச்சியில், பள்ளி மாணவி தேரோட்டும் பயிற்சியை மேற்கொண்டார். கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் தைத்தேரோட்டம் நடைபெற்றது. பரம்பரை கொத்தனார் ரமேஷ் குழுவினர் தேரோட்டினர். இந்நிலையில், ரமேஷின் மகளான 10-ம் வகுப்பு பயிலும் காவியா, தேரின் சக்கரத்திற்கு கட்டை போட்டு தேரோட்டும் பயிற்சியை துணிச்சலுடன் மேற்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்