3 மாத குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர் - வைரலாகும் வீடியோ

x

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குபட்ட கோவனூர் மலை அடிவார பகுதி அருகே குட்டியானை நிற்பதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறை சென்ற பார்த்தனர். அப்போது 3 மாத குட்டியானை தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்திருப்பது தெரியவந்தது. குட்டியானையை மீட்டு அதற்கு உணவு வழங்கிய வனத்துறையினர். சுமார் 12 மணி நேரம் போராடி புளியந்தோப்பு சரகம் குட்டியானையின் கூட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் குட்டியை தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்