BREAKING || சூடுபிடிக்கும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - நாளை ஆஜராக உத்தரவு

x

கொடநாடு வழக்கு - சயானுக்கு மீண்டும் சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி நாளை மீண்டும் விசாரணை

ஜாமினில் உள்ள சயானை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்

கடந்த 2 முறை சம்மன் வழங்கியும் ஆஜராகாத சயான், நாளை காலை கோவையில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்

வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்கள் ஏற்கனவே மீட்பு


Next Story

மேலும் செய்திகள்