மகிழ்ச்சியாக ஆட்டம் போட்ட மக்கள் - ஊர் திருவிழாவை மௌனமாக்கிய சம்பவம்

x

கேரள மாநிலம் திருச்சூரில் பாரம்பரிய நடனம் ஆடிக்கொண்டிருந்த மூதாட்டி, தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருச்சூர், கூடலை மகாவிஷ்ணு கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் 11 பேர் கொண்ட பெண்கள், திருவாதிரை நடனம் ஆடினர். அவர்களில் ஒருவரான சதி என்ற 67 வயது மூதாட்டி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்தது, பிறகு தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்