BREAKING || வீட்டை திறந்ததும் பேரதிர்ச்சி - நகைக்கடை அதிபர் தலையில் இறங்கிய இடி

x

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந் என்பவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள்,ஒரு லட்சம் ரூபாய் பணம் திருட்டு. வீட்டைப் பூட்டிவிட்டு திருமண விழாவிற்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை.விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்