"காசு கட்டினால் அரசு வேலை" - பல லட்சங்களை ஆட்டைய போட்ட இளைஞர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் மோசடி செய்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார். திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட பலரை பட்டதாரி இளைஞர் கோபி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞர் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்