#JUSTIN || செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு - அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கை

x
  • செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு - அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கை
  • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் நாளை முதல்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்க உத்தரவு
  • நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.96 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 3110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது
  • நாளை காலை 10 மணிக்கு முதல்கட்டமாக 100 கன அடி உபரிநீர் வெளியேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு
  • சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர் கனமழை, கிருஷ்ணா நதி நீர் வருகையால் உயர்வு

Next Story

மேலும் செய்திகள்