#JUSTIN || சென்னை புழல் ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறப்பு

x
  • புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு
  • புழல், சென்னைசென்னை புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு
  • கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 200கனஅடி உபரிநீர் திறப்பு
  • 21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது
  • புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடி, சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்