#JUSTIN : ஒரேநேரத்தில் சுற்றிவளைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்... பரபரப்பில் சென்னை ஏர்போர்ட்..!

x

தங்கம் கடத்தலா? - பயணிகளிடம் விசாரணை/விமான நிலையம், சென்னை/தங்கம் கடத்தல் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் விசாரணை/ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து காலை 8 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானம் /விமானத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் /விமானத்தில் 186 பயணிகள் வந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரை நிறுத்தி விசாரித்து வரும் விமான நிலைய அதிகாரிகள்/


Next Story

மேலும் செய்திகள்