இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | School Leave

x

கனமழை பாதிப்பு எதிரொலியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் முழுமையாக வடியாமல் இருப்பதால் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிவாரண முகாம்கள் இல்லாத கல்லூரிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்