தகர்த்தெடுத்த கனமழை.. மிதக்கும் மே.மாம்பலம்.. தண்ணீரால் மக்கள் கண்ணீர்
- மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீர்
- சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்
- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்
Next Story