#BREAKING || எதிர்பார்த்து காத்து கிடந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி

x
  • எதிர்பார்த்து காத்து கிடந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி
  • போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு
  • கடந்த மாதம் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், 14 பேர் கொண்ட குழு அமைத்து போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
  • நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
  • தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள குழு
  • குழு அமைக்கப்பட்டது தொடர்பான கடிதம் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பிவைப்பு

Next Story

மேலும் செய்திகள்