"நாம ஜெயிச்சுட்டோம் மாறா..."மாணவியுடன் மாரத்தான் ஓடிய ஆடு...திருவாரூரில் நடந்த சுவாரசியம்

x

திருவாரூரில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியில் 5ம் வகுப்பு மாணவியுடன் ஆடு ஒன்றும் வெற்றிக் கோட்டைக் கடந்து சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது... திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கொடியசைத்து மினி மராத்தானைத் துவக்கி வைத்த நிலையில், 5ம் வகுப்பு மாணவி வெற்றிக் கோட்டைத் தொடும்போது உடன் ஓடி வந்த ஆடும் வெற்றிக் கோட்டை வெற்றிகரமாகக் கடந்தது...


Next Story

மேலும் செய்திகள்