அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்.. வெள்ளத்தில் சிக்கிய ரயில்..500 பேரின் நிலை..? வெளியான வீடியோ

x
  • ஸ்ரீவைகுண்டம் அருகே மழை பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ரயிலில் 24 மணிநேரத்திற்கும் மேலாக, பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.
  • ரயில் தண்டவாள பாதையில் வெள்ளநீர் அடித்துச்செல்லப்பட்டபோது, மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் சுமார்
  • 24 மணி நேரத்திற்கு மேலாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்தனர். நடைமேடை மேம்பாலத்தில் பயணிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
  • ஸ்ரீவைகுண்டம் அருகே மழை பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ரயிலில் 24 மணிநேரத்திற்கும் மேலாக, பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்