கட்டையால் ரத்தம் சொட்ட.. சொட்ட.. மதுபோதையில் முதியவர் செய்த வெறிச்செயல்..குலைநடுங்க வைக்கும் காட்சி
கட்டையால் ரத்தம் சொட்ட.. சொட்ட
மதுபோதையில் முதியவர் செய்த வெறிச்சியால்
இருந்தும் அடங்காத அட்டூழியம்
குலைநடுங்க வைக்கும் கொலைவெறி காட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை முதியவர் கட்டையால் தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. டாஸ்மாக் கடை அருகே, மதுபோதையில் இருந்த முதியவருக்கும், இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த முதியவர், இளைஞரை கட்டையால் தாக்கினார். இதில் அந்த இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையில், திடீரென நடுச்சாலையில் படுத்தபடி அட்ராசிட்டி செய்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு வந்த காவலர் ஒருவர், மதுபோதையில் இருந்த நபர் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
Next Story