பட்டாசு ஆலை வெடி விபத்தில்... உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

x

விருது நகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பில் இருந்து நிவாரணமாக 5 லட்சத்துக்கான காசோலை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்