"இந்தியா உயிர்ப்புடன் இருப்பதற்கு இது தான் காரணம்.." - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பரபரப்பு பேச்சு

x

மதச்சார்பற்ற, இறையாண்மை மிகுந்த நாடாக இந்தியா தொடர வேண்டுமானால், மக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்