"இன்னைக்கு ஒரு புடி" | தோட்டத்தில் டேஸ்ட் பார்க்கும் யானைகள் | அலண்டு போன பொதுமக்கள்

x

நான்சச் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புகளை உட்கொள்ள காட்டு யானைகள் கூட்டமாக சென்றதால், ரேஷன் கடையின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் புகாரில், வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

காட்டு யானைகள் ரன்னிமேடு தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் வெளியில் வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Elephants tasting in the garden


Next Story

மேலும் செய்திகள்