பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக அடித்துக்கொண்ட டிரைவர்கள்.. - வெளியான பரபரப்பு வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை முதல் திண்டுக்கல் செல்ல வேண்டிய அரசு பேருந்து நத்தம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அந்தப் பேருந்துக்கு முன்னர் திருப்பூருக்கு செல்ல வேண்டிய பேருந்து எடுக்கப்படாமல் நின்று கொண்டிருந்தது.

ஆனால் இதனால் தங்களது வாகனத்தை உரிய நேரத்தில் எடுக்கமுடியவில்லை என்று கூறி, புதுக்கோட்டை பேருந்து ஓட்டுனர் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்