#BREAKING || கடலூர் கொலை - வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு

x

#BREAKING || கடலூர் கொலை - வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு

கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பிய வட இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேர்தல் அன்று கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்

தேர்தல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி பரவியது

போலீஸ் விசாரணையில் சொந்த பிரச்சனை காரணமாக கோமதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்