#JUSTIN | குன்னூர் விபத்து-12 மணி நேர பயணம்..சொந்த ஊர் வந்த உடல்கள்-கண்ணீர் விட்டு கதறும் உறவினர்கள்

x

கடையம் வந்த உடல்கள் - உறவினர்கள் கண்ணீர். குன்னூர் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ்களில் தென்காசி மாவட்டம் கடையம் சென்றடைந்தன. குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, 9 பேர் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ்களில் கடையம் வந்தன. லேசான காயமடைந்தவர்கள் பேருந்து மூலமாகவும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்