#JUSTIN || குழந்தை கடத்தல் விவகாரம்ஒரே அடியாக பல்டி அடித்த கணவர்ஜட்ஜிடம் சொன்ன பரபரப்பு புகார்

x

போலீசார் தாக்கியதாக கைதானவர் குற்றச்சாட்டு. திருச்செந்தூர் குழந்தை கடத்தல் விவகாரம் - கடத்தலில் ஈடுபட்ட பாண்டியன் நீதிபதி முன்பு புகார். கைது செய்யப்பட்டு உயிரிழந்த திலகவதியின் 2வது கணவர் பாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வரதராஜன் முன்பு, ஷூ கால்களால் தன்னை சேலம் போலீசார் மிதித்ததாக பாண்டியன் புகார். விசாரணை முடிந்து பாண்டியன் பேரூரணி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்